யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலைமை… வைரலாகும் புகைப்படம்!

யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலைமை… வைரலாகும் புகைப்படம்! தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருக்கும் யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சில தினங்களுக்கு … யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலைமை… வைரலாகும் புகைப்படம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.